Friday, March 15, 2019

இயக்குனர் ராமுடனான சந்திப்பு

ராம் அவர்களை காலை ஒரு. 12 மணி அளவில் சென்று பார்த்தோம்.

அவர் எதோ வேலையில் பிசியாக இருந்தார். ஹாலில் ஒரு 20 நிமிடம் காத்திருந்து. சில நேரங்களுக்கு பின் அவர் ஹாலுக்குள் வந்தார். 

அவரின் கையில் புத்தகத்தை கொடுத்து " இண்டிபெண்டண்ட் சினிமாவை பற்றி நான் எழுதிய புத்தகம் என்று சொன்னேன்"


- " ஓ நீங்களே எழுதுனீங்களா ? " 

கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

என்னை பற்றியும் என் கூட வந்திருந்த நண்பர் அரவிந்த் பற்றியும் விசாரித்தார்.

" நான் ஒரு ரெண்டு நாள்ல படுச்சு முடிச்சிருவேன் " கண்டிப்பா படிச்சிட்டு கால் பன்றேன்"

நன்றி சொல்லி விடைப்பெற்றோம்.

ஒரு சிறிய சந்திப்பு ❤

- அப்துல்


No comments:

Post a Comment

PARIYERUM PERUMAL  - THE BEAUTY, VOICE AND SOUL The movie starts with a train-crash and ends with a train-crash and it’s not just karupp...